Saturday 14 October 2017

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 02/10/2017 அன்று இரவு கோம்பைத்தோட்டம் 2 வது வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர். அப்துல் வஹாப் அவர்கள் "பிற மத கலாச்சாரத்தை புறக்கணிப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்!!!!!