Sunday 17 September 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /14/09/2017 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது சகோதரர் தவ்ஃபீக் பிலால் அவர்கள் (மார்கம் அனுமத்தை புனித போர் குறித்து) விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்