Sunday 17 September 2017

சமுதாயப்பணி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 13/9/17 அன்று 5 மற்றும் 6 வது வார்டு பகுதிகளில் தெருவிளக்கு இரவு சரியான முறையில் எரிவதில்லை இதனால் குழந்தைகளும்,பெண்களும் மற்றும் வாகன ஓட்டிகளுக்கும் மிகவும் அச்சபடுவதால் TNTJ தாராபுரம்கிளை சார்பாக நாகராட்சி புகார் மனு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

.