Wednesday 14 June 2017

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


  திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளை சார்பாக 3-6-2017 அன்று இரவுத்தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

  இதில் சகோதரர்  ஈஸா  அவர்கள் "பெற்றோர்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்  
                      
  திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக 3-6-2017 அன்று பயான் நிகழ்ச்சியில் மார்க்க சம்மந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 
 சரியாக பதில் அளித்த 4 சகோதரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்