Thursday 11 May 2017

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையின்  சார்பாக 07-05-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.பேச்சாளர்:  சிகாபுதீன்,தலைப்பு: மனிதர்களும் ஜின்களும்