Saturday 29 April 2017

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் 26-04-2017 அன்று மக்கள் தண்ணீர் இன்றி அவதிப்படுவதால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளியில் தண்ணீர்  1000 லிட்டர்   வினியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்