Saturday 29 April 2017

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சி பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை

 T N T J திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 26-03-2017 அன்று காட்டு பாளையம்,யாசின் பாபு நகர்,முத்தனம் பாளையம் ஆகிய இடங்களில் கிளையின் சார்பாக மே - 1 ம் தேதி நடைபெறவிருக்கும் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்காக பிறசமூக மக்களை அழைக்கும் விதமாக  பத்திரிக்கை வைத்து அழைப்பு கொடுக்கப்பட்டது மொத்தம்.220 குடும்பங்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்