Friday 14 April 2017

கிராம பெண்கள் குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக  08-04-2017 அன்று முத்தனம் பாளையம்  கிராமத்தில்  பெண்கள் இரண்டு குழுக்களாக சென்று அப்பகுதிவாழ் மக்களுக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் 15 நபர்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு அழைப்பு கொடுக்கப்பட்டு முஹம்மது ரஸுலுல்லாஹ் மாநாடு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது மொத்தம்.36நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது,
நேரம்.காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை

மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் 15 நபர்களுக்கு வழங்கப்பட்டது