Wednesday 1 February 2017

பயான் நிகழ்ச்சி - SVகாலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SVகாலனி கிளையின்  சார்பாக  31-01-2017 அன்று  மஃரிப் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடை பெற்றது .இதில் "  தற்கொலையை கொலையாக மாற்ற பார்த்த காவிகள்"என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹ்மதுலில்லாஹ்