Wednesday 1 February 2017

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 31-01-2017 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோ-முஹம்மது பிலால் அவர்கள் உரையாற்றினார்கள்,அலஹ்மதுலில்லாஹ்