Saturday 3 December 2016

தெருமுனைபிரச்சாரம் - VSA நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையின் சார்பாக  30-11-2016 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. சகோ .ஷேக் ஃபரீத் அவர்கள் தொழுகை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.