Saturday 3 December 2016

கிளை மசூரா - கோம்பைதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோம்பைதோட்டம் கிளை  சார்பாக 01-12-2016 அன்று   இஷா தொழுகைக்குப் பிறகு  கிளை மசூரா நடைபெற்றது,இதில் தாவா பணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமான  ஆலோசனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!!!