Wednesday 20 April 2016

சிந்திக்க சில நொடிகள் - பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு  கிளையில் 12-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள்  பயான் நிகழ்ச்சியில் ** ஓடும் ஆற்றில் ஐவேளை குளியல் ** என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம்   அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....