Wednesday 20 April 2016

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 12-04-16 (செவ்வாய்)அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப்பிரச்சாரம் சீராசாஹிப் தெரு 1 வது வீதி பகுதியில் நடைபெற்றது..இதில்   சகோ:உமர்   அவர்கள் "பின்பற்ற தகுதியான தலைவர் யார்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....