Sunday 20 March 2016

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 16-03-16 அன்று குன்னங்கால்காடு பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "குழந்தை வளர்ப்பு" என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்......