Saturday 27 February 2016

பயான் நிகழ்ச்சி - V.K.P.கிளை

திருப்பூர் மாவட்டம் ,V.K.P.கிளையில் 23-02-16  அன்று கிளை மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ-சையது இப்ராஹிம் அவர்கள் தவ்ஹீதிற்க்கு எதிரான அவதூறுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்......