Saturday 27 February 2016

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 22-02-16 அன்று சாதிக்பாஷா நகர் பகுதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் "வாழ்வும் மரணமும் முஸ்லிமாகவே"என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...