Wednesday 17 February 2016

" சுயபரிசோதனை " தர்பியா நிகழ்ச்சி - SV.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV.காலனி கிளையின் சார்பாக 14-02-2016 அன்று ஆண்கள் மற்றும் பெண்களுக்கான " தர்பியா நிகழ்ச்சி " நடைபெற்றது, இதில் " சுயபரிசோதனை " என்ற தலைப்பில் சகோ : சதாம் ஹுசைன் அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....