Wednesday 17 February 2016

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 15-02-16 (திங்கள்) அன்று  தெருமுனைபிரச்சாரம் தெற்கு முஸ்லிம் தெருபகுதியில் நடைபெற்றது. இதில் சகோ:PJ அவர்கள் உரையாற்றிய "பெண்கள் தொழுகைக்கு பள்ளிவாசலுக்கு செல்ல அனுமதி இருக்கிறதா" என்ற பயான் ஆடியோ ஒலிபரப்பு செய்யப்பட்டது.......அல்ஹம்துலில்லாஹ்....