Sunday 24 January 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலணி கிளையின் சார்பாக 20-01-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் மறைவான ஞானம்   நபிகளாருக்கு எப்படி இருக்கும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....