Saturday 2 January 2016

தெருமுனைப்பிரச்சாரம் - R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P.நகர் கிளையின்  சார்பாக  31-12-15 அன்று  ,R.P நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது, சகோ -  அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் "புத்தாண்டு ஓர் வழிகேடு"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்......