Saturday 2 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - தெருமுனைப்பிரச்சாரம் - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளையின்  சார்பாக  31-12-15 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்க தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது, சகோ - ஃபஜுலுல்லாஹ் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்......