Thursday 31 December 2015

நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி - R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 28-12-15 அன்று மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி  நடைபெற்றது.இதில் சகோ.யாஸர் அரபாத் அவர்கள் "உருவப்படம் பற்றி இஸ்லாம்"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....