Thursday 31 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 30-12-2015 அன்று பெரியதோட்டம்  3 வது வீதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோ.சஃபியுல்லாஹ் அவர்கள்  புத்தாண்டு கொண்டாட்டம் பிறமத கலாச்சாரமே? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.......அல்ஹம்துலில்லாஹ்....