Monday 20 July 2015

பெருநாள் திடல் தொழுகை - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,காங்கயம் கிளையின் சார்பாக 18-07-15 அன்று பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது, ஆண்களும் ,பெண்களும்  கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்,பெருநாள் உரை : அப்துல்லாஹ்