Friday 5 June 2015

குமார் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா_ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 04-06-15 அன்று குமார் என்ற சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது. மனிதனுக்கேற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகள்...? ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது