Friday 5 June 2015

பராஅத் ஓர் வழிகேடு _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக 1/6/15 அன்று பழகுடோன் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ.ராஜா அவர்கள் பராஅத் ஓர் வழிகேடு என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்