Wednesday 21 January 2015

"முஸ்லிம் தீவிரவாதிகள் " புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 20-01-15 அன்று பிறமத சகோதரர். முத்துக்குமார் அவர்களுக்கு  "முஸ்லிம் தீவிரவாதிகள் "புத்தகம் வழங்கி இஸ்லாம் பற்றி தாவா செய்யப்பட்டது..