Wednesday 21 January 2015

2 இடங்களில் தெருமுனைபிரச்சாரம் _பெரியகடை வீதி கிளை


 திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 20.01.2015 அன்று K.N.P. காலனி முதல் வீதி, மற்றும் 3 வது வீதி ஆகிய 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோதரர்.ஜபருல்லாஹ் மற்றும் சேக் பரீத் ஆகியோர்  சமுதாய சீரழிவு  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....