Monday 19 January 2015

சீனிவாசகம் MBBS அவர்களுக்கு புத்தகம்வழங்கி இஸ்லாம் குறித்து தாவா _ Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்  Ms நகர் கிளை சார்பாக 17-01-15 அன்று சீனிவாசகம் MBBS அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து "முஸ்லிம் தீவிரவாதிகள். ..?" மற்றும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் வழங்கப்பட்டது.