Monday 19 January 2015

முஸ்லிம்கள் தீவிரவாதிகளா....?புத்தகம் வழங்கி பிறமத தாஃவா _காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 17.01.2015 அன்று பிறமத தாஃவா நடைபெற்றது. 
பூத்தார் ரோட்டிலுள்ள்  சக்தி மெடிக்கலில் இருக்கும் மணி எனும் பிறமத சகோதரரிடம், இஸ்லாம் தீவிரவாதத்தை கடுமையாக எதிர்க்கின்ற மார்க்கம், முஸ்லிம்கள் தீவிரவாதத்தை கடுகளவும் ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும் அவருக்கு முஸ்லிம்கள் தீவிரவாதிகளா....? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம் அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...