Saturday 27 December 2014

"குர்ஆன் மட்டும் போதுமா?" _பெரியதோட்டம் கிளை தனிநபர் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பெரியதோட்டம் கிளையின் சார்பாக 24/12/14 அன்று சகோதரர். முகமது ரபீக் அவர்கள் "குர்ஆன் மட்டும் போதுமா?" என்பது பற்றி ஒரு சகோதரருக்குபுத்தகம் கொடுத்து விளக்கம் வழங்கினார்கள்