Tuesday 25 November 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 21-11-14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி ஜஹராமா அவர்கள் "தொலைக்காட்சியில் மூழ்கிய பெண்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...