Friday 21 November 2014

தீவிரவாதத்திற்கு எதிராக 1500 நோட்டிஸ்கள் - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 16-11-2014 அன்று இஸ்லாம் திவிரவாதத்தை ஆதரிக்கின்றதா? என்ற தலைப்பில் விழிப்புனர்வு 1500 நோட்டிஸ் வினியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துல்லாஹ்...