Wednesday 1 October 2014

குர்ஆன் வகுப்பு _ 01.10.2014 - பல்லடம் கிளை சார்பாக....

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 01.10.2014 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் அவர்கள் குர்பானி பிராணிகள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...