Sunday 28 September 2014

பல்லடம் கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 27.09.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் முஸ்லிம்களாக வாழ்வோம் முஸ்லிம்களாக மரணிப்போம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...