Friday 22 August 2014

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 22.08.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.தீன் அவர்கள் போரின் இலக்கணம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்....