Thursday 3 July 2014

ஆண்டியக்கவுண்டனூர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக்கவுண்டனூர் கிளை  சார்பாக 03.07.14  அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.
 அதில் சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் பெற்றோர்களை சபிப்பது பாவம் என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்.

அல்ஹம்துலில்லாஹ்..