Saturday 7 June 2014

"பராஅத் இரவு இஸ்லாத்தில் இல்லை" _ உடுமலை கிளை நோட்டீசுகள் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 06.06.14 அன்று பிற பள்ளிகளில் சென்று பொதுமக்களிடம்  பராஅத் இரவு இஸ்லாத்தில் இல்லை  எனும்  நோட்டீசுகள் 1000  விநியோகம் செய்யப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்.