Thursday 19 June 2014

ஏழை சகோதரர்க்கு ரூ.5,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 19.06.2014 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். இஸ்மத்துல்லாஹ் அவர்களுக்கு  ரூ.5,000/= வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது.