Monday 19 May 2014

"இஸ்லாம் காட்டாத கந்தூரி" _மங்கலம் R.P. கிளை 7 தொடர் தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. கிளையின் சார்பாக 18.05.2014 அன்று  மங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில்   7இடங்களில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

 

மாவட்ட பேச்சாளர்கள் சகோ.யாசர்அரபாத், சகோ.தவ்பீக்,  ஆகியோர் "இஸ்லாம் காட்டாத கந்தூரி" எனும் தலைப்பில்   உரை நிகழ்த்தினார்கள்.

பொதுமக்கள் பயன் பெரும் வகையில் இந்த தொடர் தெருமுனை பிரச்சாரம் அமைந்தது...