Monday 19 May 2014

கோடை கால பயிற்சி முகாம் _ மாணவ,மாணவியர் உரை _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் கடந்த 09.05.2014 அன்று முதல்19.05.2014 வரை பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்...

18.05.2014 அன்று தேர்வுகள் வைக்கப்பட்டது.. ,
19.05.2014 அன்று கோடை கால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி மாவட்ட, கிளை நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது.  சிறப்பான முறையில் பயிற்சியை நிறைவு செய்த கலந்து கொண்ட (19மாணவ,மாணவியர்கள்)
தாம் கற்ற கல்வியை கலந்து கொண்ட மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தியது மிக சிறப்பாக அமைந்தது.....
அல்ஹம்துலில்லாஹ்...