Friday 2 May 2014

"ஆதம் மன்னிக்கப்பட்டது எப்படி? _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 30.04.2014 அன்று சகோ.செய்யதுஇப்ராஹிம்  அவர்கள் "ஆதம் மன்னிக்கப்பட்டது எப்படி? எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.