Saturday 31 May 2014

மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 31.05.2014 அன்று சகோ.சவுக்கத்அலி அவர்கள் "மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்!" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.