Saturday 22 March 2014

"மரணசிந்தனை" _பெரியதோட்டம் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்   கிளை   சார்பில்  21.03.2014   அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.... சகோதரி.ஷபாமா அவர்கள் "மரணசிந்தனை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .  சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.