Friday 14 March 2014

"நிரந்தர நரகிலிருந்து விதிவிலக்கு _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 14.03.2014 அன்று சகோ.அன்சாரி அவர்கள்   "நிரந்தர நரகிலிருந்து விதிவிலக்கு _173" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.