Friday 6 December 2013

பிறமத சகோதரிக்கு அவசர இரத்த தானம் _நல்லூர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 06.12.2013 அன்று திருப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்   பிறமத சகோதரி. ராமாத்தாள்  அவர்களின் சிகிச்சைக்கு தேவைப்பட்ட




 




 A+ இரத்தம் 2 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.