Friday 6 December 2013

"தொழுகையின் அவசியம்" _அலங்கியம் கிளை தெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை  சார்பாக 03.12.2013 அன்று   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
 







இதில் சகோ.தவ்பீக்  அவர்கள் "தொழுகையின் அவசியம்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்