Wednesday 11 December 2013

பொருளாதாரத்தால் ஏற்படும் தீமைகள் _மங்கலம் கிளைபயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 10.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "பொருளாதாரத்தால் ஏற்படும் தீமைகள்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.