Tuesday 17 December 2013

"தொழுகை " _தாராபுரம்கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளை  சார்பாக 15.12.2013 அன்று நேதாஜி தெருவில்  பெண்கள் பயான் நடைபெற்றது 
இதில் சகோதரர்.மங்கலம் தவ்பீக் அவர்கள் "தொழுகை " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.